×

விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப விழாவை ஒட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. ரோகரா’ கோஷம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான மக்கள் விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

 

The post விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Maha ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Maha Deepam ,Annamalaiyar… ,Tiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...